பின்பற்றுபவர்கள்

திங்கள், 11 செப்டம்பர், 2023

அங்கிகள், லுங்கிகளின் சில கேள்விகளுக்கு பதிலடி

      இந்து மத தத்துவங்கள் புரியாத கூமுட்டைகள் இந்து மதத்தையும் கடவுள்களையும் வாய்க்கு வந்தபடி குறைகூறிவருகின்றனர். மனிதர்களுக்கு வழிகாட்ட கடவுளுக்கும் உறவுகளைக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  சிவனின் மகன் முருகன். துணைவி சக்தி முருகனின் அண்ணன் விநாயகர், தம்பி ஐயப்பன், தாய் மாமன் நாராயணன் என வைத்துக்கொண்டு உறவை சொல்லி அழைப்பது என உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். மகான்கள் தங்கள் பாடல்களில் சிவனின் துணைவியே, பார்வதியின் கணவனே, வள்ளியின் கணவனே, பெருமாளின் தங்கையே, முருகனின் மாமனே என உறவை கூறி பாடி ஆனந்தப்பட்டு உள்ளனர்.

           இறைவன் ஏகனாக இருக்கிறான். அனேகனாக இருக்கிறான். ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் உருவம் உடையவனாகவும், உருவம் அற்றவனாகவும், அருவுருவாகவும் இருக்கிறான். பனிக்கட்டிக்கு உருவம் உண்டு. ஆனால் தண்ணீராக மாறினால் பார்க்க முடியும் குறிப்பிட்ட வடிவம் கிடையாது. அதே நீர் ஆவியானால் உருவம் கிடையாது. அது போல் கடவுள் உருவத்துடனும் இருக்கிறார். உருவம் இல்லாமலும் இருக்கிறார். அருஉருவாகவும் இருக்கிறார். எந்த வடிவில் வழிபட்டாலும் ஒரே இறைவனைதான் வணங்குகிறோம். அவரவர் மனநிலைக்கேற்றபடி அவர்கள் விரும்பிய தெய்வத்தை வணங்குவதற்காக பல தெய்வ வழிபாட்டினை நம் முன்னோர்கள் உருவாக்கி உள்ளனர். பசிக்காக யாரும் தினசரி அரிசியை மட்டுமே சாப்பிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் அரிசியிலேயே இட்லி, தோசை, ஆப்பம், புட்டு என பல வித உணவுகளை செய்துதான் சாப்பிடுகிறோம். உணவிற்கே இத்தனை வகை தேவைப்படும்போது ஆன்மீகத்துக்கு பல கடவுள்கள் தேவைப்படாதா?

         பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் கடவுள் அவர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எல்லா உயிர்களிலும் பரம்பொருள் சிவன் இருக்கின்றார். அதனால் மரம் செடி விலங்குகள் பறவைகள் எல்லாவற்றிலும் இருக்கும் இறைவனை வழிபடுகிறோம். சித்தர்கள் செடி கொடிகளிலும் உயிர் இருப்பதால் அவற்றை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதற்கு கூட அவற்றை மந்திரங்கள் கூறி வழிபட்டு அனுமதி பெற்று பறிக்க கூறுகின்றனர். பைரவ வழிபாடு செய்பவர்களை நாய்கள் கடிக்காது. சிவமந்திரங்களை தொடர்ந்து ஜெபித்து வருபவர்களை எந்த கொடிய விலங்கும் தொந்தரவு செய்யாது என்பதை காடுகளில் தவம் செய்யும் சன்யாசிகளை பார்த்தால் தெரியும்.   சிவலிங்க தத்துவமே லிங் கம். ஒடுங்கி விரிவது என்று பொருள். சிவலிங்கம் அருஉருவின் அடையாளம். உயிர்கள் இறைவனுக்குள் ஒடுங்கி மீண்டும் இறைவன் திருவுளப்படி வெளிப்படும். பயறுவகைகளை காற்றுப்புகாத புட்டியில் அடைத்து வைத்தாலும் சில காலங்களுக்கு பின் உள்ளே வண்டுகள் உருவாவது போல் உயிர்களை பிறப்பிக்கிறார்.  கடவுளைப்போல் இந்த உலகம் பிரபஞ்சமும் அனாதி. அவற்றுக்கு ஆரம்பம் முடிவு கிடையாது. ஆன்மா அழிவில்லாதது. மீண்டும் மீண்டும் கர்மவினைகளுக்கேற்ப பிறவிகளை அடைகிறது. பாவம் செய்தால் கஷ்டங்கள், பிரச்னைகளையும், புண்ணியம் செய்தால் நல்ல ஆரோக்கியமான வாழ்வு வளங்களையும் பெறலாம் என அறிவுறுத்தி தர்மம் செய்வதற்கு முக்கியத்துவம் தருகிறது.  

         நம் முன்னோர்கள் ஒரு கோவிலை வைத்து பல ஆயிரம் மக்கள் பிழைக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். செல்வம் ஒரே இடத்தில் தங்காமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்  என்பதற்காக இறைவனை நம்மைப் போன்றே காலை துயில் எழுவது  குளிக்க (அபிஷேகம்) செய்வது,  அலங்காரம் செய்வது,  உணவு (நைவேத்தியம்) படைப்பது,  இரவு துயில் கொள்வது போன்ற வழிபாட்டு முறையை உருவாக்கி உள்ளனர். இந்த வழிபாட்டு முறையில் ஈடுபடும்போது மனம் ஒருமைப்படுகிறது. அமைதி அடைகிறது.  ஒரே மாதத்தில் பல விழாக்களை பாரம்பரிய ஆடல் பாடல்களுடன் கொண்டாட செய்து மகிழ்ச்சியாக வாழ வைத்துள்ளனர்.

           கோவிலில் விளக்கேற்றுவது முதல் பள்ளியறை பூஜை வரை நாம் வழிபடும் முறையில் ஏராளமான மக்கள் பிழைக்க முடிகிறது. அகல்விளக்கு, திரி, எண்ணெய், நெய், பத்தி, சுடம், கற்பூரம், புஷ்பம், மாப்பொடி மஞ்சள்பொடி, திரவியபொடி பால் தயிர் தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பட்டாடை வஸ்திரங்கள், ஹோம பொருட்கள் போன்றவற்றை தயாரிப்பவர்கள், மொத்த வியாபாரம் சில்லரை விற்பனை செய்பவர்கள் என ஒரு கோவில் ஏராளமானவர்களின் வாழ்க்கையை வளமாக்குகிறது. ஆபிரகாமிய மத வழிபாட்டு முறையினால் ஒரு மெழுகுவர்த்தி தயாரிப்பவர்கூட பலனடைய முடியாது.

       காமத்திற்காக கடவுளுக்கு துணைகளை உருவாக்கவில்லை. மனித வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதற்காக சிவனையும் சக்தியையும் சேர்த்து அர்த்தநாரீஸ்வரராகவும், சிவனையும் நாராயணனையும் சேர்த்து சங்கரநாராயணராகவும் வழிபடுகிறோம்.  எங்கும் நிறைந்த பரம்பொருளை நாங்கள் விரும்பிய வடிவில் ஒருசிற்பத்தை  செய்து அதில் ஆவாகனம் செய்து அமரச்செய்து வழிபடுகிறோம். இந்த கடவுள்களின் சக்தி உண்மை என்பதற்கு சிவனை வழிபடும் சன்யாசி தீயின்மேல் அமர்ந்திருப்பதையும், கைலாய மலையின் கடுங்குளிரில் இடுப்பில் ஒரு சிறு துணியுடன் உணவே கிடைக்காத பனியால் சுழப்பட்ட குகைகளில் சில சன்யாசிகள் வாழ்வதையும் தற்போதும் காணலாம். பாம்பு கடித்தவர்களை மந்திரங்கள் கூறி பார்வை பார்த்து இப்போதும் குணமாக்கி வருகின்றனா்.

       ஐயப்பன் பிறப்பை கொச்சைப்படுத்துகின்றனர். பைபிளில் தாவீது பத்சேபாளை ரேப்பண்ணி பிள்ளை பிறந்த மாதிரி இந்து மதத்தில் கிடையாது. மகிஷி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தையால்தான் மரணம் வேண்டும் என்று வரம் வாங்கியதால் (அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில்) அவளை அழிக்க இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை தோன்ற செய்கின்றனர்.  சிவபெருமானால் நெற்றிக்கண்ணில் முருகனை தோன்றச் செய்தது போல் ஐயப்பனை தோன்ற செய்திருக்க முடியும். மகிஷி தவம் செய்த பெற்ற வரத்திற்காக அவள் கேட்டபடி தோன்றச்செய்தார்.  சிவன் காமனை எரித்தவர். அவர் காமத்தில் ஐயப்பனை பெற்றார் என்று கூறுவது அபத்தம்.

              ஏராளமான ரிஷிகள், மகான்கள்  எத்தனையோ அற்புதங்கள் செய்து மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். சமீப காலத்தில் வாழ்ந்த ரமணர், ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதை, சுவாமி விவேகானந்தர்,  காஞ்சி பெரியவர்,  யோகிராம் சுரத்குமார், ராம்பாபு ஸ்வாமிகள், பூண்டிமகான், சுட்டுக்கோல் மாயாண்டி,  தேவதாஸ் சுவாமிகள், சுவாமி தோப்பு ஐயா வைகுண்டர், வள்ளலார் போன்றோர் மக்களின் துயர் தீர்த்து செய்த அற்புதங்கள் ஏராளமாக யூடியூபில் உள்ளது.  இதை எல்லாம் நம்பாத கூமுட்டைகள் 2000 வருடம் முன்பு நடந்ததாக கூறப்படும் இஸ்ரவேல் கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டு சொந்த நாட்டின்  உண்மைகளை உணராமல் வாழ்க்கையை  வீணாக்குகிறார்கள்.  பாரத மண்ணில் பிறப்பதற்கு ஒவ்வொருவரும் தவம் செய்து கொண்டு இருக்கும்போது இங்கு பிறந்து புனித ஸ்தலங்கள், கோவில்களை தரிசிக்கும் பாக்கியத்தை இழந்து சிவசிவ என்று சொல்ல இயலாத தீவினையாளர்களாக வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்குகின்றனர்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கர்த்தர் நல்லவரா?

 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் என்ற வசனத்தை கிறிஸ்தவர்கள் சுவர் விளம்பரம் செய்வார்கள். ஆனால் அந்த வசனத்தை தாவீது பத்சேபாளை கற்பழித்ததற்கு கர்த்தர் தண்டனை தராமல் மன்னித்து அவனுக்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த குழந்தையை அடித்துக்கொன்றார். அதற்கு நன்றிக்கடனாக தாவீது சொன்ன வார்த்தையை விளம்பரம் செய்கின்றனர். ஆனால் பழைய ஏற்பாட்டு பைபிள் வசனங்கள் முழுவதும் படித்தால் கர்த்தர் கேடுகெட்ட இனவெறியர். மோசமான நபராக உணர முடியும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் உதாரணத்திற்குதான். இன்னும் ஏராளமான கெட்ட வசனங்கள், காம கதைகள் உள்ளன. கெட்ட வசனங்களை மறைத்து கருத்தர் கேடுகெட்டவர் என்பதை இந்துக்கள் அனைவ


ரும் தெரிந்துகொள்ள எல்லா குழுக்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

புதன், 31 மே, 2023

எத்தனை மகான்கள்.

 வாட்சப்பில் வந்த அற்புதமான பதிவு


 

எத்தனை எத்தனை 

மகான்கள் 

நமது பாரத தேசத்தில்

>>>>>>>>>>>>>>>

ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய  அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.*

*யோகி பரமஹம்ச யோகானந்தா* தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.

இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.  
அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "'33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத  இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில் தேவையான அளவிற்கு *வியானப் பிராணா* வை அவர் தக்கவைத்துச் சென்றதால், எத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும்.

இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் விஞ்ஞானிகள்/மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்து கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.

அவர் உடல்  (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில்  
இன்றும்  அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது.

இவரது  குரு *யுக்தேஸ்வரகிரியும்* இவரை போலவே தன் உடலை துறக்க போவதை முன்கூட்டியே அறிவித்தார். மேலும் அவர் உடலை துறந்த மறுநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.

ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. *மகா சமாதி* என்றழைக்கப்படும். தன் உடலை ஒரு சட்டையை  கழற்றுவது போல நீக்கிவிட்டு சென்றுவிடுவர். அது *மரணமல்ல-சாகாநிலை-மரணமில்லா பெருவாழ்வு*. அவர்கள் காரியப்படுவதற்கு இந்த உடல் தேவையில்லை. அவ்வளவு தான்.

*கபீர் தாசர்* மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன.  
  
*ரமணர்* மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணாமலையில் மறைந்தது.  
  
*பட்டினத்தார்* பிரம்பு கூடைக்குள் புகுந்து திருவொற்றியூர் கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டி அந்த கூடைக்குள்ளிருந்தே மறைந்து போனார். தன்  அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் மறைந்த இடத்தில ஒரு *சிவலிங்கம்* இருந்தது.

*மாணிக்கவாசகர்* சிதம்பரம் நடராஜர் சன்னதி  கருவறையில் வெட்டவெளியில் ( *வான் பொருள்-ஆகாயம்* ) பலர் முன்னிலையில் கலந்து விட்டார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு *இராமலிங்கசுவாமிகள்* வடலூரில் ஒருதனி அறையில் *ஒளிஉடலோடு* மறைந்து விட்டார்.

பரமஹம்ஸயோகனந்தரின் *யோகா உடல்* 33 நாட்கள் பொதுமக்கள்பார்வைக்கு வைக்கப்பட்டது.

நமது பாரத தேசத்தில் 

எத்தனை எத்தனை 

சித்தர்கள் மகான்கள் 

தேசத்தின் பெருமைகளை உலகறிய செய்வோம்...


புதன், 4 ஜனவரி, 2023

மதம் மாறிகளுக்கு சமா்ப்பணம்

 

முகநூலில் கிடைத்த இந்த பதிவை போட்ட நண்பர் யாரென்று தெரியவில்லை.!!
மிக நேர்த்தியான பதிவு.!!     உருக்கமான பதிவும் கூட.!! அவருக்கு வாழ்த்துக்கள்.
 
#இயேசுவை வழிபடும்
#அல்லாவை வழிபடும் எனது அன்பு
நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல.!!
#நமது நாட்டிலே
நமது இனத்திலே #பிறந்து
#நமது உணவை உண்டு
#நமது ஆடைகளை அணிந்து
#நமது ஊரிலே வசித்து
#நமது கடவுளை
#நமது கலாச்சாரத்தை
#நமது பாரம்பரியத்தை
#போற்றி வாழ்ந்தவர்கள்தான் #உங்களது #முன்னோர்கள்
நம்மை அடிமைப்படுத்த
நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்
அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி
#நமது கடவுள்
#நமது வழிபாடு
#நமது கலாச்சாரம்
#நமது பண்பாடு
#நமது அடையாளம்
#நமது கல்வி
#நமது ஞானம்
ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே.!!
நாம் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள்.
விருந்தினர்களாக வந்தவர்களுக்கு
நம் விருந்து திருவிழா நமது பெருமைகளை
சொல்லி குலாவி வழியனுப்பி வைத்துவிட்டு...
நம் வேலையை செய்திருக்க வேண்டும்.!!
அதைவிடுத்து அவர்களோடு சேர்ந்து நமது கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும் அழிக்க ஆரம்பித்து விட்டீர்களே.!!
இப்பொழுது தெரிகிறதா துரோகம் எனும் செயல் எங்கிருந்து பிறந்ததென்று
அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தை
பின்பற்றும்போது நீ மட்டும் ஏன் மற்றவர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.??
அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்.??
தீண்டாமை ! பாகுபாடு ! ஏற்ற தாழ்வு !
உண்மைதான் அதை நமக்குள் சரிசெய்திருக்கவேண்டும்.!!
உனது குடும்பத்தில் உனது மனைவியுடன் பிரச்சனை என்றால்
அதை சரிசெய்யாமல் மாற்றான் மனைவியுடன் #ஓடிவிடுவாயா .??
உனது கணவன் உனை அடிமைபடுத்துகிறான்
உன்னை துன்புறுத்துகிறார் என்றால் அதற்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.!!
அதை சரி செய்திருக்கவேண்டும்.!!
அதைவிடுத்து மாற்றாள் கணவனையோ அல்லது ஆண்மகனையோ தேடி #போய்விடுவாயா.??
அது விபச்சாரத்திற்கு சமமல்லவா.!!
எனது அன்பு #சகோதரனே ! சகோதரியே !
இப்பொழுது சொல்கிறீர்கள்
ஆரிய கடவுள் திராவிட கடவுளென்று
நீங்கள் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வெளிநாட்டு
புனிதர்களை வழிபடுகிறீர்கள்
அவர்கள் இந்தியாவில் பிறந்தவரா.?? அல்லது தமிழகத்தில் வாழ்ந்தவரா.?? அல்லது நமது இனத்தின் #முன்னோர்களா சொல்லுங்கள்.!!
அதைவிட ஏராளமான
புனிதர்கள் வாழ்ந்த பூமி இது.!!
ஒரு அகத்தியருக்கு
ஒரு பதஞ்சலிக்கு
1000 வெளிநாட்டு புனிதர்கள்
வந்தாலும் #ஈடாகாது.
#இந்து என்பது மதமல்ல
#மதத்தை நாம் உருவாக்கவில்லை
எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம்
நாங்கள் கிறுஸ்துவ மதம்
நாங்கள் இஸ்லாமிய மதம்
என்று பறைசாற்றும்போது
நாம் நமது வாழ்வியலை
காப்பாற்ற வேண்டாமா.??
அதனால்தான் நாங்கள் #இந்து மதமென்று உங்கள் வழியில் பயணிக்கிறோம்.!!
நமக்கு நம் முன்னோர்களான
சிவனும்
விஷ்ணுவும்
பிரம்மாவும்
விநாயகனும்
முருகனும்
காத்தவராயனும்
காளியும்
துர்க்கையும்
போதும் சகோதரர்களே ! சகோதரிகளே !
வா..........
மீண்டும் வா........
திரும்பி வா
நமது கடவுளை
நமது வழிபாட்டை
நமது கலாச்சாரத்தை
நமது வாழ்வியலை
நமது பாரம்பரியத்தை
பிழையில்லாமல் மீட்டெடுப்போம் வா...
ஒரு இந்தியனாக
ஒரு தமிழனாக
ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் போராளியாக
சேர்ந்தே மீட்போம் வா...
இந்த பதிவிற்குப் பின்னும் உங்கள் மனம் மாறப்போவது என்பது குறைவு அல்லது இல்லை எனலாம்.
தாங்கள் தங்களை கிருத்துவன், முஸ்லிம் என்று கருதினாலும் நீங்கள் இந்துதான்.....
நீங்கள் தமிழன் என்றாலும் இந்துதான்....
இது மதவெறியல்ல மதபற்று....
நீங்கள் மேலும் எத்தனை மதம் மாறினாலும் தாய்மதம் இந்துதான்.!!
தங்கள் மனம் புண்பட்டால் படட்டும்..!!
தவறில்லை.!!
ஏனென்றால் யாரோ சிலர்
வாங்கும் அற்ப பணத்திற்கு
நீங்கள் விற்கப்பட்டுள்ளீர்கள்.!!!